தமிழ் செம்படைக் கழகம்

அறிக்கைகள்

Business-Blog
திருச்செங்கோட்டில் டி.ஆர். சுந்தரம் முதலியார் நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தி தமிழ் செம்படைக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது

திருச்செங்கோடு: தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடியும், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவுநர்மான டி.ஆர். சுந்தரம் முதலியார் அவர்களுக்கு திருச்செங்கோட்டில் அவரது முழுஉருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ் செம்படைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அறிய
Business-Blog
நகராட்சி தலைவர் பதவியை பறிக்கும் நடவடிக்கைக்கு கண்டனம்!

செங்குந்தர்களிடமிருந்து நகராட்சி தலைமைப் பதவியை மாற்றினால் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை செங்குந்தர்கள் மாற்ற தயங்க மாட்டோம்.
சமூக நீதி, சரியான பிரதிநிதித்துவம் வேண்டும்.
இல்லையெனில், ஆர்ப்பாட்டங்கள், கண்டன நிகழ்வுகள், அரசியல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவோம்.

மேலும் அறிய
Business-Blog
டி எம் ஜம்புலிங்கம் முதலியாருக்கான அரசு நினைவு மண்டபம் தொடர்பான அதிகாரப்பூர்வ கோரிக்கைகள்

நாம் மறந்துவிடக்கூடாத நாயகர்களில் ஒருவரான, நெய்வேலி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்குப் பின்னால் இருந்த முன்னோடியும், தமிழ் தொழில்துறைக்கான அடித்தளத் தந்தையுமான டி எம் ஜம்புலிங்கம் முதலியார் அவர்களுக்கு நீதியும் நற்பெயருமளிக்கும் வகையில் அரசு நிலைமையிலான நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிட்டு, தமிழ் செம்படைக் கழகம் சார்பாக மூன்று முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன:

மேலும் அறிய

info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

தமிழ் செம்படைக் கழகம்

ஒவ்வொரு நாமும் ஒளிக்கதிர்,
ஒன்றினைந்து அமைப்பைச் சுடராக்குவோம்!