திருச்செங்கோட்டில் டி.ஆர். சுந்தரம் முதலியார் நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தி தமிழ் செம்படைக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது
திருச்செங்கோடு: தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடியும், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவுநர்மான டி.ஆர். சுந்தரம் முதலியார் அவர்களுக்கு திருச்செங்கோட்டில் அவரது முழுஉருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ் செம்படைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அறிய